Monday, January 21, 2008

மின்னல் துளிகள்

திருஷ்டிப் பொட்டும்
அழகாகிப் போனது,
குழந்தையின் கன்னத்தில்!

2 comments:

ரகசிய சிநேகிதி said...

அழகான கவிதை..வாழ்த்துகள்!

ரகசிய சிநேகிதி said...

நல்ல கற்பனை..:)