Sunday, July 13, 2008

பதறியோடுகிறது பூனை!
அதற்கெப்படித் தெரியும்
இன்றெனக்கு தூக்கம் வராத விஷயம்!


அலுவலகத்திலிருந்து சீக்கிரமாய்
வீடு திரும்ப நினைத்த நாளில்
பெய்கிறது மழை!

2 comments:

ரகசிய சிநேகிதி said...

"அலுவலகத்திலிருந்து சீக்கிரமாய்
வீடு திரும்ப நினைத்த நாளில்
பெய்கிறது மழை!"

நல்லா இருக்கு இந்த வரிகளும், அதன் அர்த்தங்களும்.. வாழ்த்துகள்

Aruna said...

பாவம் பூனைக்கும்....மழைக்கும் எப்படித் தெரியும் நம் ப்ரோக்ராம்??
அன்புடன் அருணா