Wednesday, June 3, 2009

கடைவிரித்து காத்திருக்கிறான்
கிளிஜோசியக்காரன்.
எப்போது நீளும் முதல் கை?
.

1 comment:

chandramohan said...

நன்று, தொடரட்டும் இலக்கியப்பணி.....
அன்புடன் கா. மோகன்