Monday, January 7, 2013

மௌனத்தின் ஆழத்தில்
ஆவேசமாய் அலைகின்றன வார்த்தைகள்,
வாய் கட்டப்பட்ட
பாலிதீன் பையினுள்
நீந்துகின்ற மீன்களை போல...!

No comments: